சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …
Read the full story »
Science facts -அறிவியல் உண்மைகள்
National News – இந்திய செய்திகள்
World News – உலக-செய்திகள்
Articles கட்டுரைகள்
Poems-கவிதைகள்
இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளர் ஹூன்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் 30 லட்சம் கார்களை விற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்த 12 வருடத்திற்குள் 30 லட்சம் கார்களை விற்றுள்ளது இந்த நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல். இந்த சந்தோஷத்தைக் கொண்டாட ஹுன்டாய் மூன்று உத்தரவாத திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. பராமரிப்பு, மோட்டார், வாரன்டி உத்தரவாதங்கள்.
இந்த ஹுன்டாய் மூன்று உத்தரவாத திட்டம் சான்ட்ரோ மற்றும் ஐ 10 கார்கள் வாங்குபவர்களுக்கு மட்டும் தான். இந்தச் சலுகை ஆகஸ்ட் 5 முதல் 25 வரை உள்ளது.
மும்பை அருகே 2 சரக்குக்கப்பல்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்டுள்ள எண்ணைக் கசிவை தடுக்க தீவிர நடவடிக்கைகளில் கடலோரக் காவல் படையினர் இறங்கியுள்ளனர்.
எம்எஸ்சி சித்ரா என்ற சரக்குக் கப்பலும், எம்வி கலீஜியா- 111 என்ற சரக்குக் கப்பலும் மும்பை துறைமுகத்திலிருந்து 5 கடல் மைல் தொலைவில் மோதிக் கொண்டன. இதில் …
கிரீன்லாந்தின் மிகப் பெரிய பனிக்கட்டித் தீவு இரண்டாக உடைந்து சுமார் 150 சதுர கி.மீ பரப்பளவுள்ள இதன் ஒரு பகுதி ஆர்ட்டிக் கடலில் மிதக்க ஆரம்பித்துள்ளது.
பூமி வெப்பமாகி வருவதன் விளைவாகவே இந்த மாபெரும் பனித் தீவு உருகி இரண்டாக உடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்போது உலகின் வட புலத்தில் இருந்து சுமார் …
உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
எந்திரன் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் ரஜினியோ ஆகஸ்டில் நிச்சயம் வெளியாகிவிடும் …
நடிகை சுகன்யாவின் விவாகரத்து தொடர்பான வழக்கை சென்னை குடும்ப நல நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
புதுநெல்லு புது நாத்து படம் மூலம் நடிகையாக அறிமுகமாகியா நடிகை சுகன்யா, சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவருக்கும் 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஸ்ரீதரன் அமெரிக்க குடியுரிமை …
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து அதன் மூன்னிலை பெற்றுது.
இந்திய – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கொழும்பு சாரா ப.ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சை இலங்கை அணி 425 ரன்கள் …
ஷாங்காய்: உலகின் பல நாடுகளிலிருந்தும் பல கோடி மக்கள் குவியும் வேர்ல்டு எக்ஸ்போ 2010 வெள்ளிக்கிழமை துவங்கியது. இந்த கண்காட்சிக்கு ஒரு நாளைக்கு 4 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சர்வதேச கண்காட்சி உலகின் மறக்க முடியாத நிகழ்வாக அமையும் என்று, வேர்ல்டு எக்ஸ்போ துவக்க விழாவில் …
தமிழில் நிறையப் படங்களில் எதிர்காலத்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராய்.
உலக அழகிப் பட்டம் வென்ற பின்னர் சினிமாவுக்குள் நுழைந்தார் ஐஸ்வர்யா. ஜீன்ஸ் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் எந்திரன் படத்தில் நடித்துக் கொண்டுள்ள ஐஸ்வர்யா, மணிரத்தினத்தின் இயக்கத்தில் ராவணன் …
நவி மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் 3வது சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
டாஸ் வென்ற டோணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களான ஹெய்டனும் விஜய்யும் பெரிய ஸ்கோரை நோக்கி …
ஏஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாய் நடிக்க ஒருவழியாய் சம்மதம் சொல்லிவிட்டார் கமல் மகள் ஸ்ருதி ஹாஸன்.
ஐடி நிறுவனமான விப்ரோவின் லாபம் 21 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
மார்ச்சுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டு லாபம் ரூ.1.209 கோடி என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் நிகர வருமானம் ரூ.6,982 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தை ஆண்டு இதே காலாண்டில் ரூ. 6.451.4 கோடியாக இருந்தது நிகர வருவாய்.
இதைத் தொடர்ந்து தனது …