August 5, 2010 – 11:57 pm | Comments Off

சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …

Read the full story »
அறிவியல் அறிவோம்

Science facts -அறிவியல் உண்மைகள்

இந்தியா

National News – இந்திய செய்திகள்

உலகம்

World News – உலக-செய்திகள்

கட்டுரைகள்

Articles கட்டுரைகள்

கவிதைகள்

Poems-கவிதைகள்

Home » கவிதைகள்

என் தாய்

Submitted by admin on April 8, 2010 – 3:42 amNo Comment
வழிகள் தெரியாமல்
என் விழிகள் கலங்கும் போதெல்லாம்
அவள் மொழிகள் தான்
எனக்கு வழி 
காட்டும்  கலங்கரை விளக்கங்கள்….
 
சோதனையின் வேதனையில்
நான் அழும்போதெல்லாம்
கைக்குட்டையாய் இருக்கும்
எனக்கு கைக்காட்டிமரம்…   
 
 
 

Comments are closed.