August 5, 2010 – 11:57 pm | Comments Off

சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …

Read the full story »
அறிவியல் அறிவோம்

Science facts -அறிவியல் உண்மைகள்

இந்தியா

National News – இந்திய செய்திகள்

உலகம்

World News – உலக-செய்திகள்

கட்டுரைகள்

Articles கட்டுரைகள்

கவிதைகள்

Poems-கவிதைகள்

Home » விளையாட்டு

ஐ.பி.எல் – டுவென்டி-20 கிரிக்கெட் அரையிறுதிக்கு தகுதி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

Submitted by admin on April 18, 2010 – 11:15 pmNo Comment

தர்மசாலா : ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான நிலையில், தோனி கடைசியில் 2 சிக்சர் அடித்த வெற்றியை உறுதி செய்தார். தோனி அபாராமாக விளையாடி 54 ரன்கள் யடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். பத்ரிநாத் 53 ரன்களும் சேர்த்தனர்.

Comments are closed.