தமிழ்நாட்டியில் அடுத்த 2 நாட்களுக்கு சில பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது
சென்னை தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தியில் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் சிறுது பூமியின் வெப்பம் குறைந்தது.
மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரியின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

