August 5, 2010 – 11:57 pm | Comments Off

சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …

Read the full story »
அறிவியல் அறிவோம்

Science facts -அறிவியல் உண்மைகள்

இந்தியா

National News – இந்திய செய்திகள்

உலகம்

World News – உலக-செய்திகள்

கட்டுரைகள்

Articles கட்டுரைகள்

கவிதைகள்

Poems-கவிதைகள்

Home » சினிமா

திருமணத்திற்கு பின்பு ரம்பா நடிப்பாரா?

Submitted by admin on April 5, 2010 – 11:00 pmNo Comment

வருகிற 8ம்தேதி தொழிலதிபர் இந்திரகுமாரை திருமணம் செய்யவிருக்கிறார் ரம்பா. திருப்பதியில் திருமணத்தை முடித்ததும் 11ம்தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.திருமணத்தை‌ முன்னிட்டு நடிகை ரம்பா கடந்த 14 ஆண்டுகளாக தனக்கு ஆதரவு கொடுத்த பத்திரிகைகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்‌டு பேட்டி அளித்தார் . மேலும் அவர் கூறுகையில் திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கா? என்று கேட்டதற்கு, திருமணத்துக்கு பின் நடிப்பது அல்லது நடிக்காதது என் விருப்பத்திற்கு விட்டு விட்டார்கள். என் கணவர் சம்மதத்துடன் தொடர்ந்து நடிப்பேன், என்றார்.

Comments are closed.