August 5, 2010 – 11:57 pm | Comments Off

சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …

Read the full story »
அறிவியல் அறிவோம்

Science facts -அறிவியல் உண்மைகள்

இந்தியா

National News – இந்திய செய்திகள்

உலகம்

World News – உலக-செய்திகள்

கட்டுரைகள்

Articles கட்டுரைகள்

கவிதைகள்

Poems-கவிதைகள்

Home » வர்த்தகம்

பண வீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி அதிகரிப்பு

Submitted by admin on April 20, 2010 – 12:05 amNo Comment

அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியாகும் ஆண்டு கடன் கொள்கையில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்க அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கடன் கொள்கைகளை வகுக்க முடிவு செய்துள்ளது. அதேசமயம் பொருளாதார வளர்ச்சியை பாதிக்காத வகையில் இது இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு வழங்கியுள்ளது.
எனவே வட்டி உயர்வு அதிகமாக இருக்காது என்றே நம்பப்படுகிறது.

Comments are closed.