August 5, 2010 – 11:57 pm | Comments Off

சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …

Read the full story »
அறிவியல் அறிவோம்

Science facts -அறிவியல் உண்மைகள்

இந்தியா

National News – இந்திய செய்திகள்

உலகம்

World News – உலக-செய்திகள்

கட்டுரைகள்

Articles கட்டுரைகள்

கவிதைகள்

Poems-கவிதைகள்

Home » உலகம்

பாகிஸ்தானில் யுஎஸ் தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

Submitted by admin on April 5, 2010 – 11:19 pmNo Comment

பாகிஸ்தானின் வடமேற்கே உள்ள பெஷாவர் நகரில் அமெரிக்கத் தூதரகம் மீது தீவிரவாதிகள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தினர். எனினும், அவர்களின் தூதரக தகர்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஏராளமான ஆயுதங்களை பதுக்கியபடி இரு கார்களில் வந்த தீவிரவாதிகள் தூதரகம் அருகே உள்ள இரு சோதனைச் சாவடிகள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர். தூதரகம் மீது அவர்கள் நடத்திய தாக்குதலில் அதன் வெளிச்சுற்றுச் சுவர் சேதம் அடைந்தது என செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments are closed.