August 5, 2010 – 11:57 pm | Comments Off

சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …

Read the full story »
அறிவியல் அறிவோம்

Science facts -அறிவியல் உண்மைகள்

இந்தியா

National News – இந்திய செய்திகள்

உலகம்

World News – உலக-செய்திகள்

கட்டுரைகள்

Articles கட்டுரைகள்

கவிதைகள்

Poems-கவிதைகள்

Home » உலகம்

மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கூண்டில் ஏற்ற வேண்டும்: பாகிஸ்தானிடம் ஒபாமா வலியுறுத்தல்

Submitted by admin on April 12, 2010 – 9:39 pmNo Comment

மும்பை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை கூண்டில் ஏற்றி உரிய தண்டனை கிடைக்கச் செய்யுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானியிடம் அமெரிக்க அதிபர்  ஒபாமா வலியுறுத்தினார்.

அவ்வாறு செய்வதால்  இந்திய- பாகிஸ்தான் இடையே உறவு மேம்பட அது  உதவும்  என்பதை ஒபாமா கூறியதாக தெரிகிறது. அதேநேரத்தில் பாகிஸ்தான் வசம்உள்ள அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கையில் சிக்கிவிடாமல் சிறப்பு பாதுகாப்பு அளிக்குமாறு கிலானியிடம் ஒபாமா கேட்டுக் கொண்டாராம். அணு ஆயுதங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து ஒபாமாவிடம் கிலானி விளக்கியதாகத் தெரிகிறது.

Comments are closed.