சென்னை ஏப்ரல் 13, ஐ .பி.ல் கிரிக்கெட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி விளையாடி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கங்குலி... (Continue reading)
மேற்கு வங்கத்தில் கடும் வெப்பத்தால் ஏற்பட்ட அனல் காற்றுக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 113 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டது.கடும் வெப்பம் காரணமாக புருலியா மாவட்டத்தில் பள்ளிகளின் வேலை நேரம் காலை 6 மணி முதல் 10.30 மணி வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வெயில் கொடுமையால் காலை 11.00 மணிக்கு மேல் மக்கள் வீடுகளை விட்டு... (Continue reading)
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குக்கும் ஹைதராபாதில் இன்று திருமணம் நடைபெற்றது. ஏப்ரல் 15-ந்தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய சானியாவின் செய்தித்தொடர்பாளர் ருச்சா நாயக் சானியா-சோயாப் இன்று நடை பெறுவதாகவும் பாதுகாப்புக் காரணங்களுக்காக திருமணம் நடைபெறும் இடம் மற்றும் நேரத்தையும் வெளியிட முடியாது எனவும் தெரிவித்தார். ... (Continue reading)
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இடையேயான திருமணம் தொடர்பாக நீடித்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்ததால், சானியாவின் வீட்டில் மகிழ்ச்சி திரும்பியுள்ளது. வரும் 15ம் தேதி நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் 1,000 விருந்தினர்கள் கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் , பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கிற்கு, புதிய பிரச்னை ஏற்படும் என, சட்ட... (Continue reading)
“உன் இதயம் என்ன கல்லா?” என்று கேட்டாயே! அடி போடி பைத்தியக்காரி நீ இருக்கும் இதயம் கல்லாகுமா? கோவிலாகிப் போனதடி நீ குடியேறிய நாள் முதலாய்……… ... (Continue reading)
ஆயிஷாவுக்கும், தனக்கும் திருமண ஒப்பந்தப் பத்திரம் ஏற்படுத்தப்பட்டது உண்மை, தான் அதில் கையெழுத்துப் போட்டது உண்மை என்று சோயப் மாலிக் நேற்று முதல் முறையாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஆயிஷாவின் தந்தை ஹைதராபாத் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆயிஷாவின் தந்தை இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார்.... (Continue reading)
ஜெயலலிதாவை ஏமாற்ற அதிகாரிகள் யாரோ தாங்கள் கண்டுபிடித்த செய்திகளாக ஜெயலலிதாவிடம் கூறி ஏமாற்றுகிறார்கள்.அந்த விஷமிகளின் முகமூடி கிழிவதற்கு வெகு நாட்கள் ஆகாது என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார் ... (Continue reading)
புதுடெல்லி: சச்சின் ஒரு நாள் போட்டியில் 200 ரன்களை சாதனை. அடுத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் 401 ரன்கள், ரசிகர்களின் எதிர்பார்பு … ... (Continue reading)
தமிழ் நாட்டு செய்திகள் ... (Continue reading)