This option will reset the home page of this site. Restoring any closed widgets or categories.

Reset

சினிமா

நடிகை சுஹாஸினி மீதான வழக்குகள் ரத்து

நடிகை குஷ்பூவிற்கு ஆதரவாக பேசிய நடிகை சுஹாசினி மீது பல்வேறு தரப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று குஷ்பு பத்திரிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.  இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த நேரத்தில், குஷ்வுக்கு ஆதரவாக... (Continue reading)

தமிழில் நிறைய நடிக்க ஆசை- ஐஸ்வர்யா ராய்

தமிழில் நிறையப் படங்களில் எதிர்காலத்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராய். உலக அழகிப் பட்டம் வென்ற பின்னர் சினிமாவுக்குள் நுழைந்தார் ஐஸ்வர்யா. ஜீன்ஸ் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் எந்திரன் படத்தில் நடித்துக் கொண்டுள்ள ஐஸ்வர்யா, மணிரத்தினத்தின் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் தமிழில்... (Continue reading)

சூர்யாவுக்கு ஜோடியாய் நடிக்க சம்மதம் சொன்னார் ஸ்ருதி!

ஏஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாய் நடிக்க ஒருவழியாய் சம்மதம் சொல்லிவிட்டார் கமல் மகள் ஸ்ருதி ஹாஸன். ... (Continue reading)

நடுரோட்டில் மயங்கி விழுந்தார் சோனா

நடிகை சோனா பெங்களூரு – மைசூரு சாலையில் மயங்கி விழுந்தார். பத்து பத்து படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சோனா. தற்போது சொந்த படத் தயாரிப்பில் 2010 பாக்யராஜ் என்ற படத்தை எடுத்து வருகிறார். படப்பிடிப்பிற்கான லொகேஷன் பார்ப்பதற்காக தனது உதவியாளர்களுடன் பெங்களூருவில் முகாமிட்டிருந்த சோனா, அங்கிருந்து மைசூரு... (Continue reading)

விஜய்யின் 50 வது படமான சுறா ஏப்ரல் 30-ம் தேதி ரிலீஸ்

விஜய்யின் 50 வது படமான சுறா, வரும் ஏப்ரல் 30-ம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது. சங்கிலி முருகன் தயாரித்துள்ள இந்தப் படத்தை வெளியிடும் உரிமை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தமன்னா ஜோடியாக நடித்துள்ளா. மணிசர்மா இசையில் ஏற்கனவே பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ... (Continue reading)

நடிகை மீரா ஜாஸ்மினுக்கு ரூ 25 லட்சம் அபராதம்.

நடிகை மீரா ஜாஸ்மினுக்கு ரூ 25 லட்சம் அபராதம்.

நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ்யில் ரன், சண்டைகோழி m மீண்டும் சர்ச்சையில் சிக்கி, நீதிமன்ற தண்டனைக்கும் உள்ளாகியுள்ளார் நடிகை மீரா ஜாஸ்மின். கேரளாவில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனம் ஆண்டுதோறும் நட்சத்திர கலைவிழா நடத்தி வருகிறது. மலையாள நடிகர்- நடிகைகளுக்கு பெரும் தொகை கொடுத்து கலை விழாவில் கலந்து கொள்ளச் செய்வது அவர்கள் வழக்கம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்... (Continue reading)

இனி சினிமாக்களில் நடிக்க மாட்டேன்- நடிகை பூஜா

இனி சினிமாக்களில் நடிக்க மாட்டேன்- நடிகை பூஜா

இது குறித்து நடிகை பூஜா தெரிவிக்கையில் “நான் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டபோது, என் அப்பாவுக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால் என் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் நடிப்பதற்கு அனுமதித்தார். சமீபகாலமாக அப்பாவை சந்திக்கும் உறவினர்கள் எல்லாரும், பூஜாவை இன்னும் எவ்வளவு நாளைக்கு நடிக்க வைக்கப் போகிறாய்? அவளுக்கு என்று ஒரு குடும்ப வாழ்க்கையை... (Continue reading)

விண்ணைத்தாண்டி வருவாயா இந்தியில் ரீ-மேக் ஆகிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா இந்தியில் ரீ-மேக் ஆகிறது.

தமிழில் வசூலை வாரி குவித்துக் கொண்டிருக்கும் இப்படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய கவுதம் ‌வாசுதேவ் மேனன் முடிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீ-மேக் சூட்டிங் விரைவில் தொடங்கும். ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா உட்பட அதே டெக்னீஷியன்கள் பணியாற்றுவார்கள். தமிழ் பாடல் மெட்டுகளை இந்தியில் பயன்படுத்தி கொள்வோம்.... (Continue reading)

ஹீரோவாகிறார் காமெடி நடிகர் வடிவேலுவின் மகன்!

ஹீரோவாகிறார் காமெடி நடிகர் வடிவேலுவின்  மகன்!

சின்னச்சின்ன காமெடி ரோல்களில் தலைகாட்டி, இன்று தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வரும் வடிவேலுவின் மகன் சுப்பிரமணி சினிமாவில் ஹீரோ ஆகப்போகிறார். 23 வயதாகும் மகனுக்காக, வடிவேலு பல டைரக்டர்களிடம் கதை கேட்டு வருகிறார். இதுபற்றி வடிவேலு அளித்துள்ள பேட்டியில், என் மகன் சுப்பிரமணிக்கு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அவனுக்கு... (Continue reading)

திருமணத்திற்கு பின்பு ரம்பா நடிப்பாரா?

திருமணத்திற்கு பின்பு ரம்பா  நடிப்பாரா?

வருகிற 8ம்தேதி தொழிலதிபர் இந்திரகுமாரை திருமணம் செய்யவிருக்கிறார் ரம்பா. திருப்பதியில் திருமணத்தை முடித்ததும் 11ம்தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.திருமணத்தை‌ முன்னிட்டு நடிகை ரம்பா கடந்த 14 ஆண்டுகளாக தனக்கு ஆதரவு கொடுத்த பத்திரிகைகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்‌டு பேட்டி அளித்தார் . மேலும் அவர் கூறுகையில்... (Continue reading)