August 5, 2010 – 11:57 pm | Comments Off

சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …

Read the full story »
அறிவியல் அறிவோம்

Science facts -அறிவியல் உண்மைகள்

இந்தியா

National News – இந்திய செய்திகள்

உலகம்

World News – உலக-செய்திகள்

கட்டுரைகள்

Articles கட்டுரைகள்

கவிதைகள்

Poems-கவிதைகள்

Home » Archive by Category

Articles in சுற்றுலா

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில்
April 23, 2010 – 1:45 am | Comments Off
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில்

திருச்சி.பார்க்க வேண்டிய இடங்கள்.83 அடி உயர மலையின் உச்சியில் உள்ள இக் கோவில் திருச்சி மக்களை மட்டுமல்லாது நகருக்கு வரும் பிற பயணிகளையும் கவர்ந்திழுக்கும் அம்சமாக உள்ளது.
திருச்சி நகரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில், காவிரி ஆற்றின் மறு கரையில், ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ரங்கநாதசுவாமி கோவில், ஏழு சுற்றுப் பிரகாரங்கள், …

தஞ்சாவூர்- பெரிய கோவில்
April 9, 2010 – 6:13 am | Comments Off
தஞ்சாவூர்- பெரிய கோவில்

                     
 
                       
 
 
 
 
 
                          தஞ்சை  பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகும். இக்கோவில் 10 -ஆம் நூற்றாண்டில் சோழ பேரரசன் ராஜ ராஜ சோழனால் கட்டபட்டது.1006 -ஆம்  கட்டத்தொடங்கி 1010 -ஆம் முடிக்கப்பட்ட  இந்த கோவிலுக்கு 1000  வயதாகிறது.
 
                        1987 - ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாடு நிறுவனத்தால் பாரம்பரிய அந்தஸ்து அந்தஸ்து வழங்கப்பட்டது.  இக்கோவில் சோழர் கால கட்டிட கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு. தஞ்சை பெரியகோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் …

காஞ்சிபுரம் – காமாட்சி அம்மன் கோவில்
April 8, 2010 – 8:13 am | Comments Off
காஞ்சிபுரம் – காமாட்சி அம்மன் கோவில்

                                                                                   
                                  சென்னையிலிருந்து  சுமார்  75 கி .மீ  தொலைவில் அமைந்துள்ளது  காஞ்சிபுரம்.  காஞ்சிபுரத்தின் பெருமைகளுள் குறிப்பிடதகுந்தவைகளாக பட்டும்  காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலும் திகழ்கின்றன. காஞ்சி காமாட்சி  அம்மன் கோவிலின் மூலஸ்தான கோபுரம் தங்கத்தால் ஆனது. ஒவ்வொரு வெள்ளி கிழமைகளிலும் பக்தர்களுக்காக தங்க தேரோட்டம் நடைபெறுகிறது.    
 

ஊட்டி- மலைகளின் அரசி
April 7, 2010 – 10:01 am | Comments Off
ஊட்டி- மலைகளின் அரசி

 
                                                                            நீலகிரி மாவட்ட தலைநகரமான ஊட்டி மலைகளின் அரசி என்று அழைக்கபடுகிறது. மக்கள் அதிகம் விரும்பும் கோடை வாசஸ்தலங்களுள்
முதன்மை பெறுவது ஊட்டி என்பதில் சந்தேகமில்லை.  கடல் மட்டத்திலிருந்து சுமார் 2213 மீ தொலைவிலும்,  கோவை விமான நிலையத்தில் இருந்து 89 கி.மீ  
நிலையத்தில் இருந்து 89 கி.மீ  தொலைவிலும் அமைந்துள்ளது.

                                                                                                                         

காண வேண்டிய இடங்கள்:-

தாவரவியல் பூங்கா
உதகை ஏரி
தொட்டபெட்டா  சிகரம்
லேம்ப்ஸ் ராக
கோடநாடு காட்சி முனை
முதுமலை சரணாலயம்
கல்ஹட்டி நீர்வீழ்ச்சி
சிம்ஸ் பூங்கா
அவலாஞ்சி
டால்பின்ஸ் நோஸ்

 
      

தமிழ் நாடு -சில குறிப்புகள்
April 7, 2010 – 1:15 am | Comments Off
தமிழ் நாடு -சில குறிப்புகள்

தமிழ் நாடு பல சிறந்த சுற்றுலா தளங்களை உள்ளடக்கியது. தமிழ் நாட்டில் ஏறக்குறைய 30000 கோவில்கள் உள்ளன. தமிழகத்துக்கு சுற்றுலா வர விரும்பும் பயணிகள் நவம்பர் முதல் மார்ச் வரையிலான நாட்களை தேர்வு செய்வதே சிறந்தது.ஏனெனில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்கள் தமிழ்நாட்டின் வட கிழக்கு பருவ …