Articles in தமிழகம்
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து அதன் மூன்னிலை பெற்றுது.
இந்திய – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கொழும்பு சாரா ப.ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சை இலங்கை …
சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …
நடிகை குஷ்பூவிற்கு ஆதரவாக பேசிய நடிகை சுஹாசினி மீது பல்வேறு தரப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று குஷ்பு பத்திரிக்கை ஒன்றில் கூறியிருந்தார். இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. பெண்கள் அமைப்பினர் …
சென்னை தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தியில் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் சிறுது பூமியின் வெப்பம் …
பெங்களூர்: கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெஎஸ்டபிள்யூ நிறுவனம் வரும் மே மாதம் 31 வரை தமிழ்நாட்டுக்கு 150 மெகாவாட் மின்சாரம் வழங்கவுள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க கர்நாடகத்தில் உள்ள ஜெ.எஸ்.டபிள்யூ. மின் உற்பத்தி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு ஒப்பந்தம் செய்தது. இதன்படி அந்த நிறுவனம் தமிழ்நாட்டுக்கு மே …
தமிழகத்தில் காட்டு யானைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடந்தது.
அதில் பல்வேறு மாநிலங்களில் எடுத்த கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாமியார் நித்தியானந்தா கைதானது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த ஆதார செய்திகள் வெளியானதில் இருந்து தலைமறைவாக இருந்தார் நித்யானந்தா. நித்தியானந்தா தலைமறைவாகி விட்டதால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. நித்தியானந்தாவை கைது செய்வதில் பெங்களூரூ போலீசார் முனைப்புடன் செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், …
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சரந்தாங்கி, பாறைப்பட்டி இணைந்து சரந்தாங்கி ஊராட்சி உள்ளது. இதன் தலைவராக முத்தையா என்பவர் இருந்து வருகிறார். சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருது பெரும் வகையில் யூனியன், மாவட்டம் நிர்வாகம் சார்பில் நிர்மல் புரஷ்கார் விருதுக்கும் பரிந்துரை செய்துள்ளனர். கிராமத்தில் யாரும் மது அருந்தக்கூடாது, மீறிகுடித்தால், …
தன் மீது பொய் புகார் கொடுத்து ஜெயிலில் தள்ள முயற்சிக்கும் நடிகர் வடிவேலு தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் மன்னிக்க தயாராக இருக்கிறேன், என்று நடிகர் சிங்கமுத்து கூறியுள்ளார். நடிகர் வடிவேலு சமீபத்தில் தன்னை நில மோசடி செய்து ஏமாற்றியதாக நடிகர் சிங்கமுத்து பெயரில் புகார் ஒன்றை கொடுத்தார். கொடுத்த நிலமோசடி புகாரில் …
காலாவதியான மருந்துகள் வர்த்தகம் செய்யப்பட்ட விவகாரத்தில் மீனாட்சி சுந்தரத்திற்கு உதவியாக இருந்த நிறுவன மேலாளரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.போலி மற்றும் காலாவதி மருந்து சப்ளை,ஐதராபாத்தில் இருந்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளதால்,ஆந்திராவுக்கு தனிப்படை போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர்
மீனாட்சிசுந்தரத்தின் வாக்குமூலத்தின் அடிப்படையில்,அவரின் வசந்தம் மீனா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மேலாளர் முனுசாமி (58) என்பவரை நேற்று கைது …
