நவி மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் 3வது சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். டாஸ் வென்ற டோணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களான ஹெய்டனும் விஜய்யும் பெரிய ஸ்கோரை நோக்கி அடித்து ஆட ஆரம்பித்தனர். 20 ஓவர்... (Continue reading)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் நடந்த அரை இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 35 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியின்போது, பெங்களூர் வீரர் டிராவிட் கொடுத்த கேட்சை பிடிக்கும் முயற்சியில் சச்சின் வலது கை விரல்களுக்கிடையே தசை கிழிந்து ரத்தம் கொட்டியது. இறுதிப் போட்டியில் அவர் விளையாடுவது... (Continue reading)
மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த ஐ .பி.ல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி விளையாடி 38 ரன்கள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் டெக்கானின் பந்து வீச்சை... (Continue reading)
தர்மசாலா : ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான நிலையில், தோனி கடைசியில் 2 சிக்சர் அடித்த வெற்றியை உறுதி செய்தார்.... (Continue reading)
சென்னையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்திலும்,அடுத்து வரும் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டும் சென்னை அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் கொல்கத்தா அணியும் இதே நிலையில்தான் உள்ளது. இரு அணிகளுமே வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக அமையும்... (Continue reading)
நாகபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி, முதலில் டெக்கான் அணியை பேட் செய்ய அழைத்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றி மூலம் டெக்கான்... (Continue reading)
மூன்றாவது ஐ.பி.எல்., ‘டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த 37வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.... (Continue reading)
சிறந்த டென்னிஸ் வீரர்களுக்கான தர வரிசைப பட்டியலில் இந்தியாவின் மகேஷ் பூபதி 7 -வது இடத்துக்கு முன்னேறினார் பெண்களுக்கான டபுள்யு .டி.ஏ பட்டியலில் இந்தியாவின் சானியா மிர்சா ஒற்றையர் பிரிவில் 90 வது இடத்துக்கு முன்னேற்றமும் இரட்டையர் பிரிவில் 36 வது இடத்தில் இருந்து 40 வது இடத்துக்கும் தள்ளப்பட்டார் ... (Continue reading)
நாகபுரியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 19.5 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய டெக்கான் 19.5 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியையடுத்து ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியது. சுருக்கமான ஸ்கோர்: ஜஸ்தான்: 19.5 ஓவர்களில் 159 (வாட்சன் 58, ஆர்.பி.சிங் 3-17,... (Continue reading)
புதுடெல்லி: சச்சின் ஒரு நாள் போட்டியில் 200 ரன்களை சாதனை. அடுத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் 401 ரன்கள், ரசிகர்களின் எதிர்பார்பு … ... (Continue reading)