<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தமிழ் நாடு</title>
	<atom:link href="http://www.a2ztamilnadu.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.a2ztamilnadu.com</link>
	<description>தமிழ் நாட்டு தகவல்கள் மற்றும் தமிழ் செய்திகள்</description>
	<lastBuildDate>Tue, 10 Aug 2010 10:36:29 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>ஹூன்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 30 லட்சம் கார்களை விற்று சாதனை</title>
		<link>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%b9%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/</link>
		<comments>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%b9%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/#comments</comments>
		<pubDate>Tue, 10 Aug 2010 10:36:29 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[வர்த்தகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.a2ztamilnadu.com/?p=426</guid>
		<description><![CDATA[இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளர் ஹூன்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் 30 லட்சம் கார்களை விற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்த 12 வருடத்திற்குள் 30 லட்சம் கார்களை விற்றுள்ளது இந்த நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல். இந்த சந்தோஷத்தைக் கொண்டாட ஹுன்டாய் மூன்று உத்தரவாத ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளர் ஹூன்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் 30 லட்சம் கார்களை விற்று சாதனை படைத்துள்ளது.</p>
<p><a href="http://www.a2ztamilnadu.com/wp-content/uploads/2010/08/Hyundaii-car.jpg"><img class="alignleft size-full wp-image-427" title="Hyundaii-car" src="http://www.a2ztamilnadu.com/wp-content/uploads/2010/08/Hyundaii-car.jpg" alt="" width="200" height="120" /></a>இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்த 12 வருடத்திற்குள் 30 லட்சம் கார்களை விற்றுள்ளது இந்த நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல். இந்த சந்தோஷத்தைக் கொண்டாட ஹுன்டாய் மூன்று உத்தரவாத திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. பராமரிப்பு, மோட்டார், வாரன்டி உத்தரவாதங்கள்.</p>
<p>இந்த ஹுன்டாய் மூன்று உத்தரவாத திட்டம் சான்ட்ரோ மற்றும் ஐ 10 கார்கள் வாங்குபவர்களுக்கு மட்டும் தான். இந்தச் சலுகை ஆகஸ்ட் 5 முதல் 25 வரை உள்ளது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%b9%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மும்பை கடலில் எண்ணெய்க் கசிவு அபாயம்</title>
		<link>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d/</link>
		<comments>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 09 Aug 2010 10:42:59 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[இந்தியா]]></category>

		<guid isPermaLink="false">http://www.a2ztamilnadu.com/?p=422</guid>
		<description><![CDATA[மும்பை அருகே 2 சரக்குக்கப்பல்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்டுள்ள எண்ணைக் கசிவை தடுக்க தீவிர நடவடிக்கைகளில் கடலோரக் காவல் படையினர் இறங்கியுள்ளனர்.
எம்எஸ்சி சித்ரா என்ற சரக்குக் கப்பலும், எம்வி கலீஜியா- 111 என்ற சரக்குக் கப்பலும் மும்பை துறைமுகத்திலிருந்து 5 கடல் மைல் தொலைவில் மோதிக் கொண்டன. இதில் ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>மும்பை அருகே 2 சரக்குக்கப்பல்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்டுள்ள எண்ணைக் கசிவை தடுக்க தீவிர நடவடிக்கைகளில் கடலோரக் காவல் படையினர் இறங்கியுள்ளனர்.</p>
<p>எம்எஸ்சி சித்ரா என்ற சரக்குக் கப்பலும், எம்வி கலீஜியா- 111 என்ற சரக்குக் கப்பலும் மும்பை துறைமுகத்திலிருந்து 5 கடல் மைல் தொலைவில் மோதிக் கொண்டன. இதில் சித்ரா கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியது. அந்தக் கப்பலில் இருந்த 32 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.<br />
மூழ்கி வரும் சித்ரா கப்பலிலில் 2662 டன் எரிபொருள் உள்ளது. இதுதவிர 283 டன் டீசலும், 88 டன் லூப்ரிகன்ட் எண்ணெயும் உள்ளன.</p>
<p>மூழ்கி வரும் கப்பலில் உள்ள எரிபொருள் கடலில் கலக்க ஆரம்பித்தால் பெரும் பிரச்சினையாகி விடும் என்பதால் அதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக 6 கடலோரக் காவல் படை படகுகளும், ஒரு ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கிரீன்லாந்தின் பனி தீவு இரண்டாக உடைந்தது</title>
		<link>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%80%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%81/</link>
		<comments>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%80%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%81/#comments</comments>
		<pubDate>Mon, 09 Aug 2010 06:47:56 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[உலகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.a2ztamilnadu.com/?p=419</guid>
		<description><![CDATA[கிரீன்லாந்தின் மிகப் பெரிய பனிக்கட்டித் தீவு இரண்டாக உடைந்து சுமார் 150 சதுர கி.மீ பரப்பளவுள்ள இதன் ஒரு பகுதி ஆர்ட்டிக் கடலில் மிதக்க ஆரம்பித்துள்ளது.
பூமி வெப்பமாகி வருவதன் விளைவாகவே இந்த மாபெரும் பனித் தீவு உருகி இரண்டாக உடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்போது உலகின் வட புலத்தில் இருந்து சுமார் ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>கிரீன்லாந்தின் மிகப் பெரிய பனிக்கட்டித் தீவு இரண்டாக உடைந்து சுமார் 150 சதுர கி.மீ பரப்பளவுள்ள இதன் ஒரு பகுதி ஆர்ட்டிக் கடலில் மிதக்க ஆரம்பித்துள்ளது.</p>
<p>பூமி வெப்பமாகி வருவதன் விளைவாகவே இந்த மாபெரும் பனித் தீவு உருகி இரண்டாக உடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p>
<p>இப்போது உலகின் வட புலத்தில் இருந்து சுமார் 900 கி.மீ. தூரத்தில் கிரீன்லாந்துக்கும் கனடாவுக்கும் இடையே ஆர்ட்டிக் கடலில் மிதந்து கொண்டுள்ளது இந்த பனி மலை. இது மேலும் தெற்காக நகர்ந்தால் அப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு பெரும் ஆபத்து சிக்கல் ஏற்படலாம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%80%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எந்திரன்… அடுத்த மாதமே ரிலீஸ்!- அதிகாரப்பூர்வ அறிவிப்பு</title>
		<link>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e2%80%a6-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b0/</link>
		<comments>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e2%80%a6-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b0/#comments</comments>
		<pubDate>Mon, 09 Aug 2010 06:29:33 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>

		<guid isPermaLink="false">http://www.a2ztamilnadu.com/?p=417</guid>
		<description><![CDATA[உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
எந்திரன் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் ரஜினியோ ஆகஸ்டில் நிச்சயம் வெளியாகிவிடும் ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.</p>
<p>எந்திரன் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் ரஜினியோ ஆகஸ்டில் நிச்சயம் வெளியாகிவிடும் என்றார்.</p>
<p>3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகிறது எந்திரன்.</p>
<p>எந்திரன் படத்தை ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக சன் பிக்ஸர்ஸ் சக்சேனா அறிவித்தார். எந்திரன் இசை வெளியீட்டு மேடையிலேயே இதை அவர் அறிவித்தார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e2%80%a6-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b0/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நடிகை சுகன்யா விவாகரத்து வழக்கை சென்னையில் விசாரிக்க தடை</title>
		<link>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/</link>
		<comments>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/#comments</comments>
		<pubDate>Mon, 09 Aug 2010 06:15:17 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>

		<guid isPermaLink="false">http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/</guid>
		<description><![CDATA[நடிகை சுகன்யாவின் விவாகரத்து தொடர்பான வழக்கை சென்னை குடும்ப நல நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
புதுநெல்லு புது நாத்து படம் மூலம் நடிகையாக அறிமுகமாகியா நடிகை சுகன்யா, சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவருக்கும் 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஸ்ரீதரன் அமெரிக்க குடியுரிமை ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>நடிகை சுகன்யாவின் விவாகரத்து தொடர்பான வழக்கை சென்னை குடும்ப நல நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.<br />
புதுநெல்லு புது நாத்து படம் மூலம் நடிகையாக அறிமுகமாகியா நடிகை சுகன்யா, சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவருக்கும் 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஸ்ரீதரன் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதால் அமெரிக்காவில் வைத்து கல்யாணம் செய்து கொண்டார். 2003ம் ஆண்டு சென்னை திரும்பிய சுகன்யா, மீண்டும் கணவரிடம் போகவில்லை. இந்த நிலையில் திடீரென குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கும் தொடர்ந்தார். அந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீதரனுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஸ்ரீதரன் கோர்ட்டுக்கு வரவில்லை.</p>
<p>ஸ்ரீதரன் இதை எதிர்த்து அப்பீல் செய்தார் அது தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து சென்னை குடும்பநல கோர்ட் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது, தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அங்கும் அவரது மனு தள்ளுபடியானது.</p>
<p>இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மனு போட்டார் ஸ்ரீதரன். அதில், தனக்கு அமெரிக்க குடியுரிமை இருப்பதாகவும், தனக்கும் சுகன்யாவுக்கும் அமெரிக்காவில் திருமணம் நடந்ததால் சென்னை கோர்ட் விவாகரத்து வழக்கை விசாரிக்க கூடாது என்றும், வெளிநாட்டு சட்டப்படிதான் இவ்வழக்கை அணுக வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சதாசிவம், பி.எஸ்.சவுகான் அடங்கிய பெஞ்ச் பரிசீலனை செய்து விசாரணைக்கு அனுமதித்தது.மேலும் சென்னை குடும்ப நல கோர்ட் சுகன்யா விவாகரத்து வழக்கை விசாரிக்க இடைக்கால தடையும் பிறப்பிக்கப்பட்டது. விளக்கம் அளிக்குமாறு கூறி சுகன்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பத்தாம் வகுப்பு மட்டும் படித்தவருக்கு ஐ.ஏ.எஸ். பதவி</title>
		<link>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 06 Aug 2010 09:45:35 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[தமிழகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.a2ztamilnadu.com/?p=410</guid>
		<description><![CDATA[இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து அதன் மூன்னிலை பெற்றுது.
இந்திய &#8211; இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கொழும்பு சாரா ப.ஓவல் மைதானத்தில் நடந்து  வருகிறது.  இதில் முதல் இன்னிங்சை  இலங்கை ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்</p>
<p>இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து அதன் மூன்னிலை பெற்றுது.</p>
<p>இந்திய &#8211; இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கொழும்பு சாரா ப.ஓவல் மைதானத்தில் நடந்து  வருகிறது.  இதில் முதல் இன்னிங்சை  இலங்கை அணி 425 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை  தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திரூந்தது. ஷேவாக் 97 ரன்களுடனும், டெண்டுல்கர் 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.</p>
<p>இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று  நடந்தது.  ஷேவாக்கும், டெண்டுல்கரும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.  முதல் ஒவேரில் டெண்டுல்கர் 41 ரன்,  ஷேவாக்  109 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள்.<br />
இதையடுத்து வி.வி. எஸ். லக்ஷ்மன் சுரேஷ் ரெய்னாவும் இணைந்து 108 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். பிறகு அணி கேப்டன் டோனி 15 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.  அப்போபது இந்திய அணி ௭ விக்கெட்க்கு  350 ரன்கள் எடுத்து  இருந்தது.</p>
<p>அபிமின்யு மிதுனும், அமித் மிஸ்ராவும் இணைந்து  சூப்பராக பேட் செய்தனர். முடிவில்  இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து ஆல் -அவுட் ஆனது.</p>
<p>சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த மூத்த அதிகாரிக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>தேர்வெழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியாவது ஒரு வகை. பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாவது இன்னொரு வகை.</p>
<p>அந்த வகையில் இப்போது தமிழகத்தில் 19 பேருக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதில் சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமியும் ஒருவர். இவரது கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு மட்டுமே. குரூப் 4 தேர்வு மூலம் 1973ம் ஆண்டு அரசுப் பணியில் சேர்ந்த இவர் பள்ளிப்பட்டு தாலுகாவில் இளநிலை உதவியாளராக பணியைத் தொடங்கியவர். பின்னர், வட்டாட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் என பதவியுயர்வுகள் பெற்றார்.</p>
<p>அரசுத்துறையில் பல்வேறு பணிகளில் 37 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். இந்த நீண்ட அனுபவமும் பணியில் சிறப்பாக செயல்பட்டதுமே அவருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்தை அளித்துள்ளது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்</title>
		<link>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf/</link>
		<comments>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Fri, 06 Aug 2010 09:44:57 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>

		<guid isPermaLink="false">http://www.a2ztamilnadu.com/?p=408</guid>
		<description><![CDATA[இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து அதன் மூன்னிலை பெற்றுது.
இந்திய &#8211; இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கொழும்பு சாரா ப.ஓவல் மைதானத்தில் நடந்து  வருகிறது.  இதில் முதல் இன்னிங்சை  இலங்கை அணி 425 ரன்கள் ...]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.a2ztamilnadu.com/wp-content/uploads/2010/08/cricket-suresh.jpg"><img class="alignleft size-full wp-image-413" title="cricket-suresh" src="http://www.a2ztamilnadu.com/wp-content/uploads/2010/08/cricket-suresh.jpg" alt="" width="200" height="150" /></a>இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து அதன் மூன்னிலை பெற்றுது.</p>
<p>இந்திய &#8211; இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கொழும்பு சாரா ப.ஓவல் மைதானத்தில் நடந்து  வருகிறது.  இதில் முதல் இன்னிங்சை  இலங்கை அணி 425 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை  தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திரூந்தது. ஷேவாக் 97 ரன்களுடனும், டெண்டுல்கர் 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.</p>
<p>இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று  நடந்தது.  ஷேவாக்கும், டெண்டுல்கரும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.  முதல் ஒவேரில் டெண்டுல்கர் 41 ரன்,  ஷேவாக்  109 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள்.<br />
இதையடுத்து வி.வி. எஸ். லக்ஷ்மன் சுரேஷ் ரெய்னாவும் இணைந்து 108 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். பிறகு அணி கேப்டன் டோனி 15 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.  அப்போபது இந்திய அணி ௭ விக்கெட்க்கு  350 ரன்கள் எடுத்து  இருந்தது.</p>
<p>அபிமின்யு மிதுனும், அமித் மிஸ்ராவும் இணைந்து  சூப்பராக பேட் செய்தனர். முடிவில்  இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து ஆல் -அவுட் ஆனது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சூரிய சுனாமியால் பூமிக்கு ஆபத்து இல்லை -விஞ்ஞானிகள்</title>
		<link>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/</link>
		<comments>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Fri, 06 Aug 2010 05:57:52 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அறிவியல் அறிவோம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.a2ztamilnadu.com/?p=405</guid>
		<description><![CDATA[சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் படர்ந்துள்ளது. ஆனால் பயப்படத் தேவையில்லை என்று பல்வேறு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்த சூரிய சுனாமியால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் ஆபத்து இல்லை என்று கூறவும் முடியாது. அது ஒருவேளை தடுப்புகளைத் தாண்டி பூமியை நேரடியாக தாக்கக் கூடுமானால் பாதிப்புகள் பெருமளவில் இருக்கலாம்.</p>
<p>இந்த சூரிய சுனாமியால் செயற்கைக்கோள்கள் அழியக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.  எனவே சூரிய சுனாமி தாக்குதலின்போது இவற்றை சற்று செயலிழக்க வைத்திருப்பது நல்லது. இதன் மூலம் பாதிப்புகளை தவிர்க்க முடியும். பூமிக்கு மேல் காற்று மண்டலம் உள்பட பல மண்டலங்கள் உள்ளன. அந்த மண்டலங்களை தாண்டிதான் இந்த சூரிய புயல் பூமிக்கு வர வேண்டும். அத்தனை மண்டலங்களும் இந்த சூரிய புயல் வேகத்தின் தாக்கத்தை குறைத்து விடும். மேலும் பூமியை சுற்றி காந்த வளையம் உள்ளது. இந்த சக்தி வெப்பத்தை பூமிக்கு வரவிடாமல் தடுத்து விடும். எனவே இந்த சூரிய சுனாமியால் பீதி அடையத் தேவையில்லை. அதேசமயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்றார் இந்தியாவைச் சேர்ந்த பிரபல விண்வெளி ஆய்வாளர் டாக்டர் ராஜ் பல்தேவ்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நடிகை சுஹாஸினி மீதான வழக்குகள் ரத்து</title>
		<link>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b9%e0%ae%be%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95/</link>
		<comments>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b9%e0%ae%be%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Sat, 01 May 2010 13:59:56 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.a2ztamilnadu.com/?p=402</guid>
		<description><![CDATA[நடிகை குஷ்பூவிற்கு ஆதரவாக பேசிய நடிகை சுஹாசினி மீது பல்வேறு தரப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து  செய்துவிட்டது.
திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று குஷ்பு பத்திரிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.  இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. பெண்கள் அமைப்பினர் ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>நடிகை குஷ்பூவிற்கு ஆதரவாக பேசிய நடிகை சுஹாசினி மீது பல்வேறு தரப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து  செய்துவிட்டது.</p>
<p>திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று குஷ்பு பத்திரிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.  இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.</p>
<p>இந்த நேரத்தில், குஷ்வுக்கு ஆதரவாக நடிகை சுஹாஸினி ஒரு நிகழ்ச்சியில் ஆவோசமாகப் பேசினார்.<br />
இதனல்  சுஹாசினி மீதும் பல்வேறு தரப்பின் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.<br />
இதைத் தொடர்ந்து சுஹாசினி மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b9%e0%ae%be%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சீனாவில் வேர்ல்டு எக்ஸ்போ 2010 பிரமாண்ட துவக்கம்!</title>
		<link>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa/</link>
		<comments>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa/#comments</comments>
		<pubDate>Sat, 01 May 2010 13:51:41 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[வர்த்தகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.a2ztamilnadu.com/?p=400</guid>
		<description><![CDATA[ஷாங்காய்: உலகின் பல நாடுகளிலிருந்தும் பல கோடி மக்கள் குவியும் வேர்ல்டு எக்ஸ்போ 2010 வெள்ளிக்கிழமை துவங்கியது. இந்த கண்காட்சிக்கு ஒரு நாளைக்கு 4 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சர்வதேச கண்காட்சி உலகின் மறக்க முடியாத நிகழ்வாக அமையும் என்று, வேர்ல்டு எக்ஸ்போ துவக்க விழாவில் ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஷாங்காய்: உலகின் பல நாடுகளிலிருந்தும் பல கோடி மக்கள் குவியும் வேர்ல்டு எக்ஸ்போ 2010 வெள்ளிக்கிழமை துவங்கியது. இந்த கண்காட்சிக்கு ஒரு நாளைக்கு 4 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>இந்த சர்வதேச கண்காட்சி உலகின் மறக்க முடியாத நிகழ்வாக அமையும் என்று, வேர்ல்டு எக்ஸ்போ துவக்க விழாவில் பங்கேற்ற சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.a2ztamilnadu.com/தமிழ்-செய்திகள்/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
