பொதுவாக பருவ காலங்கள் 4 என்பார்கள். ஆனால் சென்னையில் மூன்றே காலங்கள் தான்: வெய்யில், கடும் வெய்யில், கொளுத்தும் வெய்யில்! ஜனவரி கடைசி வாரத்தில் இருந்தே சென்னையில் வெய்யில் காலம் ஆரம்பித்து விட்டது. ஏப்ரல், மே மாதங்களில் சொல்லவே வேண்டாம். கத்தரி வெய்யில் நம்மைக் கதற அடிக்கும். குளிர் பானங்களும், ஐஸ் கிரீம்களும் விற்பனையில் கொடிகட்டி பறக்கும். எப்படி எப்படியெல்லாம் நம்மை சூரிய வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ளலாம் என்று பத்திரிக்கைகளில் பத்தி பத்தியாக எழுதி நம்மை ஒரு [...]














2664.00