தமிழ் செய்திகள் » அறிவியல் “அறிவியல்”

மாறுபட்ட இடஅமைப்பியல்

மாறுபட்ட இடஅமைப்பியல்

  நிலவோட அருகாமை மற்றும் தொலைவான பக்கங்களின் வித்தியாசங்கள் ஒரு புதிராகவே உள்ளது. நிலவின் அருகாமை பக்கம் மிகவும் தாழ்வாகவும் மற்றும் சமமாகவும் இருக்கையில் அதன் தொலைவான பக்கம் மிகவும் உயர்வாகவும் மலைகள் கொண்ட பகுதியாகவும் தடிமனான மேலோட்டத்துடன் காணப்படுகிறது. ஆகஸ்ட் 4 2011 அன்று, புதிய ஆய்வின் படி “தி இஸ்ஸுஎ ஒப் நடுரே” என்ற பத்த்ரிக்கை ஒன்று கூறுகையில் நிலவொடிய “கியான்ட் மாடல்” இன் படி அதன் பிறப்பிடம் மார்ஸ் கிரகத்தின் அளவு போன்ற ஒரு [...]

November 3 2011 | பதிவுகள் அறிவியல் | செய்தி தொடர்ச்சி »

டெல் இன் வலைப்பின்னல்(நெட்வொர்கிங்) திட்டத்திற்கு இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.

டெல் இன் வலைப்பின்னல்(நெட்வொர்கிங்) திட்டத்திற்கு இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.

அமெரிக்கா சார்ந்த வன்பொருளின் ஜாம்பவான் ஆன டெல் தொழில்நுட்ப நிறுவனம் தனது உற்பத்தியைபெருக்குவதற்காக அதன் போர்சே-10 நிறுவன ஊழியர்களை அதிகரிக்க உள்ளது. போர்சே-10 என்பது ரூபாய் $200 மில்லியன் டாலருக்கு டெல் புதிதாக முயன்று பெற்ற நிறுவனம். அந்த நிறுவனம் சுமார் 265 ஊழியர்களைகொண்ட சிறந்த ஆராய்ச்சி மற்றும் வளர்சிகூடத்தை கொண்டுள்ளது. டெல் வெளியிட்ட தகவலின் படி போர்சே-10 இன் மூலம் புதிய வலைப்பின்னல்(நெட்வொர்கிங்) கருவிகளை தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனம் டெல் உடைய 75 சதவிகிதம் [...]

November 2 2011 | பதிவுகள் அறிவியல் | செய்தி தொடர்ச்சி »

ஆப்பலை மிஞ்சியது சாம்சுங்

ஆப்பலை மிஞ்சியது சாம்சுங்

தென் கொரியாவின் மிகபெரிய மின்னணு நிறுவனமான சாம்சுங், ஆப்பலை விட ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் மிகபெரிய வெற்றியை கண்டுள்ளது. கடந்த ஜூலை-செப்டம்பர் காலத்தில் மிகபெரிய வெற்றியை தழுவி உள்ளது . மிக குறுகிய காலகட்டத்தில் மிக பெரிய வெற்றியை அடைந்துள்ளது. ஸ்மார்ட் போன் மட்டும் இல்லாமல் தப்ளேட் கம்ப்யூட்டர், கலாசி போன் போன்ற பல கருவிகளின் மூலம் மிக பெரிய வெற்றியை அடைந்துள்ளது. சாம்சங் மட்டும் கடந்த ஆண்டு ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைந்தது மற்றும் பெரும்பாலும் கூகிள் ஆண்ட்ராய்டு [...]

October 30 2011 | பதிவுகள் அறிவியல் | செய்தி தொடர்ச்சி »

ஆஸ்பிரின் லிஞ்ச் நோய்க்குறி ஆபத்துக்களை குறைக்க முடியும்.

ஆஸ்பிரின் லிஞ்ச் நோய்க்குறி ஆபத்துக்களை குறைக்க முடியும்.

ஒரு புதிய ஆய்வின் படி, அச்பிரினின் மூலம் பரம்பரை புற்றுநோய் மற்றும் இறப்பு தொடர்பான அபாயங்களை குறைக்க செய்ய முடியும். CAPP2 என்று ஆராய்ச்சியின் மூலம், இரண்டு மாத்திரைகள் ஒரு நாள் 60% மூலம் நோயின் குடும்ப வரலாறு குடல் புற்றுநோயின் நீண்டகால ஆபத்தை குறைக்க முடியும் என்று காண்பித்தது. ஆராய்ச்சி மற்றும் மரபணு புற்றுநோய் போன்ற தாக்கம் காணப்படுகிறது. ஆஸ்பிரின் சிகிச்சை ஆய்வின் படி, அடுத்த 30 ஆண்டுகளில் 10,000 புற்றுநோய் வரை தடுக்க மற்றும் [...]

October 30 2011 | பதிவுகள் அறிவியல் | செய்தி தொடர்ச்சி »

கூகுளின் இணைய தொலைகாட்சி ஒரு வரப்ரசாதம்

கூகுளின் இணைய தொலைகாட்சி ஒரு வரப்ரசாதம்

இரண்டாவது தலைமுறை கூகிள் தொலைக்காட்சி மென்பொருளானது எளிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள், மேம்பட்ட தேடல், வீடியோ பகிர்வு சேவை YouTube உடனான slicker ஒருங்கிணைப்பு மற்றும் மற்ற டெவலப்பர்கள் அவர்களுடைய புதிய சேவைகள் சேர்க்க வசதியுடன் வருகிறது. இது கூகுளின் பாதையில் ஒரு மைல் கல் ஆகும் “நாங்கள் கூகிள் டிவி சிறப்பாக தயாரிப்பதில் உறுதியுடன் இருக்கிறோம்” என்று கூகுள் டிவி அணியின் கிறிஸ் டேல் தெரிவித்துள்ளார். கலிபோர்னியா இண்டர்நெட் டைடன் கடந்த ஆண்டு கூகிள் டிவியை தொடங்கியது. இதனை [...]

October 29 2011 | பதிவுகள் அறிவியல் | செய்தி தொடர்ச்சி »

நாசா செயற்கை கோள் 27-ம் தேதி விண்ணில் பறக்கிறது

நாசா செயற்கை கோள் 27-ம் தேதி விண்ணில் பறக்கிறது

பருவகால மாற்றம் மற்றும் தட்பவெப்பநிலை குறித்து ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சார்பில்புதிய செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது குறித்து நாசா நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஜிம்கிலிசன் தெரிவத்துள்ளதாவது: வானில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மற்றும் பருவகால நிலை குறித்து ஆராய்ச்சி நடத்துவதற்காக புதிய செயற்க்கை கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கை கோள் வரும் 27-ம் தேதி கலிபோர்னியாவில் உள்ள வெண்டன்பெர்க் விமான படை தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படும். இதன்மூலம் [...]

October 13 2011 | பதிவுகள் அறிவியல், வர்த்தகம் | செய்தி தொடர்ச்சி »

செயலிழந்த செயற்கைக்கோளின் பாகங்கள் கனடாவில் விழுந்தது – நாசா

செயலிழந்த செயற்கைக்கோளின் பாகங்கள் கனடாவில் விழுந்தது – நாசா

ஆறு டன் எடை கொண்ட அமெரிக்க செயற்கைக் கோள் யுஏஆர்எஸ், கனடாவில் விழுந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மேற்கு கனடாவில் உள்ள கல்காரியின் தெற்கில் உள்ள ஓகோடோ க்ஸ் என்ற பகுதியில் இந்த செயற்கைக் கோள் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1991-ம் ஆண்டு உயர் வளிமண்டல ஆராயச்சி செயற்கைக்கோளை (யு.ஏ.ஆர்.எஸ்.) விண்ணில் செலுத்தியது. அது பூமியின் வளி மண்டலம் குறித்த பல தகவல்களை அனுப்பி வந்தது. கடந்த 2005-ம் ஆண்டேதடு அந்த செயற்கைக்கோள் [...]

September 24 2011 | பதிவுகள் அறிவியல், சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

இங்கிலாந்தில் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிப்பு!

இங்கிலாந்தில் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிப்பு!

கேன்சரை குணப்படுத்தும் புதிய மருந்தை இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ‘ஸ்மார்ட் பாம்” என்று பெயரிட்டுள்ள இந்த மருந்து அனைத்து வகை கேன்சர்களையும் குணப்படுத்தும் என தெரிவித்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் மிக கொடிய உயிர் கொல்லி நோயான கேன்சரை முழுவதுமாக குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் கேன்சரை குணப்படுத்தும் புதிய மருந்தை இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். “கோல்சிசைன்” என்ற இந்த மருத்துவமுறை முதலில் எலிகளுக்கு வெற்றிகரமாக பரிசோதிக்கபட்டது. [...]

September 15 2011 | பதிவுகள் அறிவியல், சர்வதேசம், மருத்துவம் | செய்தி தொடர்ச்சி »

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு: உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 15 பேரின் உடல்நிலை பாதிப்பு

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு: உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 15 பேரின் உடல்நிலை பாதிப்பு

கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல் அணுஉலையிலிருந்து வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மின் உற்பத்தி தொடங்கப்படுவதற்காக பல்வேறு கட்ட சோதனைகள் நடந்து வருகிறது. இந்த சோதனைக்கு பிறகு மின் உற்பத்தி தொடங்கும் போது பொதுமக்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும், அணுஉலையினால் ஆபத்து ஏற்படுமென கருதி அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் மற்றும் சுற்றுக்கிராம பகுதி மக்கள் பல்வேறு விதமாக எதிர்ப்புகளை [...]

September 14 2011 | பதிவுகள் அறிவியல், இந்தியா, தமிழக செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

உண்மையான உறவினர்கள் யார்?

உண்மையான உறவினர்கள்  யார்?

உலகில் நம்  அனைவர்க்கும் தாய், தந்தை, அண்ணன்,  தம்பி,  மனைவி, மக்கள் பல உறவினர்கள் உண்டு.  இந்த உறவினர்கள் எல்லம் வாழ்நாள் முழுவதும் நிலையாக உதவுபவர்கள் அல்லர்.  நிலையாக உதவும் உறவினர்கள் யாரென்பதை மகாபாரதத்திலே ஆரண்ய பருவத்தில்  சகாதேவன் கூறியதாக வில்லிபுதூரார் ஒரு பாடலில் விளக்கியுள்ளார். பாண்டவர்கள் சூதாட்டத்தில்  நாடு, நகரம் மற்றும் அணைத்தையும் இழந்து  அடிமையானார்கள்.  அப்பொழுது  மன்னன்  திருதராட்டிரனும்  அரசவையில் உள்ள  பெரியோர்களும்   பாண்டவர்கள் பன்னிரண்டாண்டுகள் வனத்திலும், ஒர்   ஆண்டு யாருக்கும்  தெரியாமல் [...]

September 8 2011 | பதிவுகள் அறிவியல், தமிழ் கட்டுரைகள், மற்றவை | செய்தி தொடர்ச்சி »