புத்தாண்டை நடிகர் அஜீத் சிங்கப்பூரில் கொண்டாட உள்ளார். கடந்த 1 மாதமாக பில்லா 2 படப்பிடிப்பில் இருந்த அஜீத் புத்தாண்டை சிங்கப்பூரில் கொண்டாட திட்டமிட்டு மனைவி, மகளுடன் அங்கு செல்ல உள்ளார். இதற்காக பில்லா 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
December 27 2011 | பதிவுகள் அஜீத் செய்திகள், சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »
தமிழ் நாட்டின் ஒரே “தல” யாம் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் 1971 ம் ஆண்டு மே ஒன்றாம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார். ஆசான் பள்ளியில் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய அஜித், இன்று தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான ரசிகர்களின் “தல” யாக விளங்குகிறார். அஜித் குமார் குடும்பம் சுப்பிரமணியம்-மோஹினி தம்பதிகளின் மகனான அஜித் குமார் தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். சிந்தி தாய்க்கும், தமிழ் தந்தைக்கும் பிறந்த அஜித், பிராட்டஸ்டன்ட் கிறிஸ்துவரான [...]
December 20 2011 | பதிவுகள் அஜீத் செய்திகள், தமிழ் கட்டுரைகள் | செய்தி தொடர்ச்சி »
தமிழ் திரையுலகில் சமீபத்தில் வரவேற்பை பெற்ற அஜீத்தின் 50 வது படம் ‘மங்காத்தா’. வெங்கட்பிரபுவின் இயக்கம், க்ளைவுட் நைன் மூவிஸ் தயாரிப்பு, சன் டிவி விநியோகம் என அனைத்தும் சேர்ந்து படத்திற்கு நல்ல ஓப்பனிங் கொடுத்தது. இந்நிலையில் ‘மங்காத்தா’ படம் குறித்து நடிகர் சூர்யா ” அஜீத்தோட ‘மங்காத்தா’ பார்த்திட்டு இருந்தப்ப, பக்கத்துல இருந் தவங்ககிட்ட பாராட்டிக்கிட்டே இருந்தேன். இமேஜ் கவலையே இல்லாம பின்னியிருந்தார். அவரைவிட அந்த கேரக்டரை யார் பண்ணி இருந்தாலும் இந்த ரீச் கிடைச்சு [...]
October 21 2011 | பதிவுகள் அஜீத் செய்திகள், தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »
நடிகர் அஜீத்துக்கு பில்லா 2 படப்பிடிப்பின்போது கையில் காயம் ஏற்பட்டது. நடிகர் அஜீத் பில்லா 2 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கோவாவிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் விறுவிறுப்பாக நடக்கிறது. இதற்காக அங்கு செட்கள் போடப்பட்டு உள்ளன. இரு தினங்களுக்கு முன் அங்கு சண்டைக் காட்சியொன்றை படமாக்கிய போது அஜீத்துக்கு அடிப்பட்டு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து படபிடிப்பு குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாவது: பில்லா 2 படத்துக்காக சண்டைக் காட்சியில் அஜீத் நடித்துக் கொண்டு இருந்தார். [...]
October 18 2011 | பதிவுகள் அஜீத் செய்திகள் | செய்தி தொடர்ச்சி »
அஜீத் பில்லா 2 படத்திற்கு அடுத்ததாக ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது நாம் அறிந்தது. அப்படத்தினை இயக்க பெரும் இயக்குனர்கள் போட்டியிட்டாலும் அவ்வாய்ப்பை தட்டி பறித்து இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். ஆனால் விஷ்ணுவர்தன் தான் இயக்குனர் என்பது இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதற்கு அடுத்ததாக அஜித் யார் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் என்று விசாரித்ததில் நாகிரெட்டி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம் அஜீத். நாகிரெட்டி ஒரு காலத்தில் ‘பாதாள [...]
October 17 2011 | பதிவுகள் அஜீத் செய்திகள், தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »
இந்தி படங்களை ரீமேக் செய்யும் தமிழ் சினிமா என்ற நிலை மாறி இப்போது தமிழில் வெளியாகும் பெரும்பாலான படங்களும், இயக்குநர்களும் பாலிவுட் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தி நடிகர்கள் பலரும் தமிழ்ப் படங்களின் உரிமையை வாங்கி இந்தியில் ரீமேக் செய்து கொண்டிருந்தாலும், சல்மான்கானின் கோலிவுட் பார்வை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. பிரபுதேவாவில் ஆரம்பித்த சல்மான்கான், லாரன்ஸின் காஞ்சானா படத்தையும் இந்தியில் ரீமேக் செய்து அதில் நடிக்கப் போகிறார். இதற்கிடையில் தற்போது அஜித் நடித்த மங்காத்தா [...]
October 1 2011 | பதிவுகள் அஜீத் செய்திகள், தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »
ஷங்கர் இயக்கத்தில் அஜித்தின் அடுத்தப் படம். இந்த வாக்கியத்தை படித்தாலே தல ரசிகர்களுக்கு தலைகால் புரியாது என்பது அனைவருக்கும் தெரியும். இது அதிகாரபூர்வமான செய்தி இல்லையென்றாலும் இது நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மங்காத்தா வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஏ.எம்.ரத்னத்திற்கு கால்ஷீட் கொடுத்திருப்பது உறுதியானாலும், இந்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு. ஜெயம் ராஜா இயக்கப்போவதாக வந்த தகவல் பொய்யானது என்று ஜெயம் ரவி தனது டிவிட்டரில் கூறியிருக்கிறார். [...]
September 24 2011 | பதிவுகள் அஜீத் செய்திகள், தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »
அஜித்தை வைத்து ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்தை இயக்கப் போகிறவர்கள் என்று பல்வேறு செய்திகள் உலா வருகின்றன. சமீபத்தில் ஜெயம் ராஜாதான் இந்தப் படத்தை இயக்குவார் என எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு செய்தி வெளியானது. இருவரும் மகேஷ்பாபுவின் ‘தூக்குடு’ படத்தை ரீமேக்குகிறார்கள் என்றும் கூறியிருந்தனர். அதுபற்றி இன்டஸ்ட்ரியிலும் வாய்வழி பேச்சு பரவியதால், உடனடியாக இதற்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்தார்கள் ஜெயம் ராஜா தரப்பில். உடனே ஜெயம் ரவி தனது ட்விட்டரில், “ராஜா அஜித் படத்தை இயக்கவில்லை. [...]
September 23 2011 | பதிவுகள் அஜீத் செய்திகள், தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »
பிரபல கவர்ச்சி நடிகை சோனா. இவர் ரஜினியுடன் குசேலன், மற்றும் கோ, பத்துக்கு பத்து, குரு என் ஆளு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கனி மொழி என்ற படத்தை தயாரிக்கவும் செய்தார். நடிகரும், தயாரிப்பாளருமான எஸ் பி பி சரண் மீது நடிகை சோனா பாண்டிபஜார் போலீசில் பரபரப்பான பாலியல் புகார் அளித்துள்ளார். எஸ் பி பி சரண் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் ஆவார். உன்னை சரண் அடைந்தேன் என்ற படத்தில் [...]
September 16 2011 | பதிவுகள் அஜீத் செய்திகள், தமிழக செய்திகள், தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »
கேரள பத்திரிகைகளில் மங்காத்தா இடம் பிடித்திருக்கிறது. சமீபத்தில் எந்த வெளி மாநிலப் படமும் இப்படியொரு வசூலை கேரளாவில் குவித்ததில்லையாம். தமிழ்நாட்டில் வெளியான அதே நாள் மங்காத்தா கேரளாவிலும் வெளியானது. முதல் ஐந்து தினங்களில் இப்படத்தின் வசூல் கோடியை தொட்டிருக்கிறது. அதாவது எந்திரன் அளவுக்கு வசூல் செய்திருப்பதாக பத்திரிகைகள் எழுதியுள்ளன. நேரடி தமிழ்ப் படமாக கேரளத்தில் வெளியான எந்திரன் 9 வாரங்களில் 9 கோடியை குவித்தது. மாநிலத்தின் பல இடங்களில் நூறாவது நாளைக் கொண்டாடிய எந்திரன், மொத்தமாக ரூ [...]
September 15 2011 | பதிவுகள் அஜீத் செய்திகள், தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »