தமிழ் செய்திகள் » தமிழ் சினிமா செய்திகள் “தமிழ் சினிமா செய்திகள்”

“தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்ய மாட்டேன்” எஸ்.ஏ.சந்திரசேகர்

“தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்ய மாட்டேன்” எஸ்.ஏ.சந்திரசேகர்

பெப்சிக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட சம்பள பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு, அமைச்சர் முன்னிலையில் இரு தரப்பினரையும் பேச்சு வார்த்தையில் ஈடுபடவைத்து, இந்த பிரச்சனையை சுமுகமாக தீர்த்தது. இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மோதல் ஏற்பட்டு இரு அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், பெப்சியுடனான ஊதிய உயர்வு பிரச்சனை குறித்து மீண்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறோம். என்று அமைச்சரிடம் வாக்குறுதி அளித்தார். இதற்கு தயாரிப்பாளர் சங்கத்தின் [...]

April 12 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

‘காந்தம்’ படத்தை வாங்கியது ஜெமினி நிறுவனம்

‘காந்தம்’ படத்தை வாங்கியது ஜெமினி நிறுவனம்

கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தேஜ், நடித்திருக்கும் ‘காந்தம்’ படத்தை ஜெமினி நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது. நியூ மூன் ஸ்டுடியோஸ் சார்பில் சஞ்ஜீவ் கணேஷ், தயாரித்திருக்கும் படம் ‘காந்தம்’. இதில் தேஜ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரஷ்மி நடித்திருக்கிறார். தற்போது இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்காக தயாராக இருந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த ஜெமினி நிறுவத்தினர் தாங்களே இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதாக கூறி வெளியீட்டு உரிமையை [...]

April 12 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

‘பில்லா 2′ படத்திற்காக பயன்படுத்தப்பட்ட எபிக் கேமரா

‘பில்லா 2′ படத்திற்காக பயன்படுத்தப்பட்ட எபிக் கேமரா

அஜீத் நடித்து வரும் ‘பில்லா 2′ படத்தில் எபிக் என்ற புதுவகை கேமராவை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனால் ஆசியாவிலேயே இந்த கேமராவை பயன்படுத்திய முதல் திரைப்படம் என்ற பெருமையை ‘பில்லா 2′ படம் பெற்றிருக்கிறது. அஜீத்தின் பில்லா படம் பெற்ற வெற்றியை தொடர்ந்து ‘பில்லா 2′-வை மிக பிரமாண்டமாக எடுத்து வருகிறார்கள். இதில் சாதரண மனிதனான ஒருவர் எப்படி பில்லாவானான் என்பதை சொல்லியிருக்கிறார்கள். பில்லா 2 முழுக்க முழுக்க அஜீத்தை மையமாக வைத்து பின்னப்பட்டிருப்பதால் அஜீத்தின் தோற்றமும் நடிப்பும் [...]

April 12 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

“என்னை ஹீரோன்னு சொன்னாலும் ஒத்துக்க மாட்டிங்க…” சிவகார்த்திகேயன்

“என்னை ஹீரோன்னு சொன்னாலும் ஒத்துக்க மாட்டிங்க…” சிவகார்த்திகேயன்

சின்னத்திரை சிரிப்பு மன்னன் என்றும் கூட சிவகார்த்திகேயனை சொல்லலாம். அந்த அளவுக்கு சின்னத்திரையில் கொடிகட்டி பறந்த இவருடைய சிரிப்பு சமாச்சாரங்கள் வெள்ளித்திரையில் வெளியாக இருக்கிறது. இவருடைய முதல் திரைப்படமான ‘மெரினா’ எப்படியோ, அடுத்ததாக நடித்த ’3′ படத்தில் சிவா வரும் காட்சிகள் வரை படம் பார்க்குற மாதி இருக்குப்பா…என்று சொல்லும் அளவுக்கு பேர் வாங்கிவிட்டார். சிவகார்த்திகேயனின் முதல் இரண்டு படத்தை காட்டிலும் மூன்றாவது படமான ‘மனம் கொத்திப் பறவை’ அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை [...]

April 12 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் ‘சந்தமாமா’

கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் ‘சந்தமாமா’

நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி, குணச்சித்திர நடிகர், கதையின் நாயகன் என கதைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொண்டு வெற்றி உலா வரும் கருணாஸ், ‘சந்தமாமா’ என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். தற்போது ‘ரகளபுரம்’ என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்து வரும் கருணாஸ், அப்படத்தை தொடர்ந்து ‘சந்தமாமா’ படத்திலும் ஹீரோவாகியிருக்கிறார். சந்தான கிருஷ்ணன் என்கிற சாதரண ஒருவன் தனது எழுத்தாற்றலையும், கற்பனை திறனையும் வைத்துகொண்டு பெரிய எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆவலில் ‘சந்தமாமா’ வாக ஆகிறான். [...]

April 12 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

தமிழக அரசின் தலையீடு காரணமாக திரையுலக வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது

தமிழக அரசின் தலையீடு காரணமாக திரையுலக வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது

தமிழக அரசின் தலையீடு காரணமாக தமிழ் திரையுலக தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கு இடையே அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி), தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் இடையே ஏற்பட்ட ஊதிய உயர்வு பிரச்சனை கடந்த ஒரு மாதமாக இருந்து வந்தது. இதற்கிடையில் தயாரிப்பாளர்கள் சங்கம் வேறு ஒரு தொழில் சங்கத்தை உருவாக்கப் போவதாக அறிவித்து அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டது. இதனால் பெப்சி அமைப்பினர் காலவரையற்ற [...]

April 11 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

கபடி மைதானத்தில் அஞ்சலி ஆடிய குத்தாட்டத்தினால் குஷியான கபடி வீராங்கனைகள்

கபடி மைதானத்தில் அஞ்சலி ஆடிய குத்தாட்டத்தினால் குஷியான கபடி வீராங்கனைகள்

ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி துவக்க விழாவில் கலந்துகொண்ட நடிகை அஞ்சலி கபடி மைதானத்தில் குத்தாட்டம் ஆடி, கபடி வீராங்கனைகளை குஷிப்படுத்தினார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை விட, தமிழகத்தில் வெகுவான வரவேற்பை பெற்று வருகிறது ‘கலக்கல் கபடி லீக்’(KPL) என்ற பெயரில் நடைபெற்று வரும் பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டி. பைரவா கிரியேஷன்ஸ் மற்றும் ஜெயம் விஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில் கே.பி.எஸ்.விஜய், ஜெ.கமல், எ.ராஜசேகர் ஆகியோர் நடத்தி [...]

April 11 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

ரூ.5 கோடி கேட்டு டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மீது முதல் மனைவி தாரா வழக்கு

ரூ.5 கோடி கேட்டு டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மீது முதல் மனைவி தாரா வழக்கு

பிரபல நடன இயக்குநர் சுந்தரத்துடன் நடந்த திருமணத்தை செல்லும் என்று அறிவிக்க கோரியும், தனக்கு ரூ.5கோடி ரொக்கமும், மாதம் ரூ.75000 ஜீவனாம்சம் கேட்டும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடன இயக்குநர் தாரா வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர் பிரபுதேவாவின் அப்பாவும், பிரபல நடன இயக்குநருமான சுந்தரத்துக்கு எதிராக நடன இயக்குநர் என்.ஏ.தாரா, சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில் நடத்தப்படு, சமரச தீர்வு மையத்தில் புகார் கொடுத்தார். இந்த மனு தொடர்பான விசாரணைக்காக ஆஜராகும்படி [...]

April 11 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

விறுவிறுப்பான புலனாய்வுப் படமாக உருவாகும் ‘சக்கரவர்த்தி திருமகன்’

விறுவிறுப்பான புலனாய்வுப் படமாக உருவாகும் ‘சக்கரவர்த்தி திருமகன்’

சசி புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘சக்கரவர்த்தி திருமகன்’. விறுவிறுப்பான புலனாய்வுப் படமாக உருவாகிவரும் இப்படத்தில் புதுமுகம் சக்கரவர்த்தி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிரியங்கா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் சேது நடிக்கிறார். இவர்களுடன் மனோபாலா, ராக், லட்சுமணன், லாவண்யா ஜி.வெங்கடேஷ், பரமன், யோகிராம், ரித்திகா ஆகியோரும் நடிக்கிறார்கள். குற்றாலம் பகுதியில் கேரள மாநிலத்தின் எல்லையில் ஜெர்மனியிலிருந்து சுற்றுலா பயணியாக வந்து ஹோட்டலில் தங்கியிருக்கும் ஒரு காதல் ஜோடி சிலரால் கொலை செய்யப்படுகிறார்கள். அதைத் [...]

April 10 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

மீண்டும் தமிழில் கிரண் – கவர்ச்சி கலவரத்தை ஏற்படுத்தப் போகும் ‘இளமை ஊஞ்சல்’

மீண்டும் தமிழில் கிரண் – கவர்ச்சி கலவரத்தை ஏற்படுத்தப் போகும் ‘இளமை ஊஞ்சல்’

ஜெமினி என்ற படத்தில் அறிமுகமாகி ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் வாயில் எச்சில் வரவைத்தவர் கிரண். இவருடைய தொடர்ச்சியான படங்களினால் ஒட்டு மொத்த இளசுகளுக்கும் பன்றிகாய்ச்சல் போல கிரண் காய்ச்சல் வந்தது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு தனது கவர்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களை ஈர்த்த கிரணை, அதே ரசிகர்களே மறந்தும் விட்டார்கள். அப்படி மறந்துப்போன கிரணை மறுபடியும் ‘இளமை ஊஞ்சல்’ என்ற படத்திற்காக அழைத்து வந்திருக்கிறார்கள். பி.அரிராஜன் இயக்கும் இப்படத்தில் கிரணுடன் இணைந்து நமீதா, [...]

April 10 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »