மகா சிவராத்திரியையொட்டி, ஆண்டுதோறும் மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். சேலத்தில் மயானக் கொள்ளை விழா நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் மயானக் கொள்ளை விழாவின்போது அங்காளம்மன் கோயில்களுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் பெண்களைப் போலவும், கடவுள்களைப் போன்றும் வேடம் அணிந்து சுவாமி ஊர்வலத்தில் பங்கேற்பார்கள். அதேபோல் இந்த ஆண்டு மகா சிவராத்திரியையொட்டி சேலம் டவுன் அங்காளம்மன் கோயில், செவ்வாய்ப்பேட்டை வண்டிப்பேட்டை அங்காளம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் கடந்த சில நாள்களாக [...]














2664.00