வங்கி கொள்ளையர்கள் சென்னையில்தான் பதுங்கி இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். வங்கிக் கொள்ளையர்கள் எப்படி, இருந்தனர் என்று விசாரிக்கப்பட்டு புதிதாக கம்ப்யூட்டர் வரை படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கீழ்க்கட்டளை வங்கிக் கொள்ளை சம்பவம் சென்னை மாநகர போலீசாருக்கு கடும் சவால் விட்டது போல உள்ளது. பெருங்குடி பரோடா வங்கியில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட போது, கொள்ளையர்களை நெருங்கி விட்டோ ம், ஓரிரு நாட்களில் பிடித்து விடுவோம் என்று போலீசார் கூறினார்கள். ஆனால் இதுவரை யாரும் சிக்கவில்லை. கொள்ளையர்கள் [...]














2664.00